Monday, 13th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் பெரியமணலி சேர்வாம்பட்டியில் கால்நடை பராமரிப்புதுறை சார்பாக நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதர விழிப்புணர்வு முகாமை எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், அட்மா சேர்மனுமான M.தங்கவேல் தொடங்கி வைத்து சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
உடன் ஒன்றிய துணை செயலாளர் செல்வம்,கிளை செயலாளர் நடராஜ், மருத்துவர்கள் பாலாஜி, செந்தில் குமார், குமரவேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.